557
செய்யாறு அரசு கலைக் கல்லூரி கழிப்பறையில் ஏராளமான குட்டிப்பாம்புகள் நெளியும் வீடியோ வெளியாகி உள்ளது. சுமார் 8,500 மாணவ-மாணவிகள் படித்து வரும் கல்லூரியில் கழிவறையும் அதன் சுற்றுப்புறமும் முறையாக பரா...

573
கோவை சூலூரில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மொபட்டின் சீட்டிற்கு அடியில் பதுங்கியிருந்த இரட்டை தலை மண்ணுளிப் பாம்பு பிடிபட்டது. தினேஷ் என்பவர் பெட்ரோல் அளவை சரிபார்ப்பதற்காக சீட்டை தூக்கிய ...

251
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த,10 அடி நீள சாரைப் பாம்பை தீயணைப்புத்துறை வீரர்கள் லாவகமாகப் பிடித்து, வனப்பகுதிக்குள் விட்டனர். தர்மலிங்கம் என்பவரது வீட்டில் மரக...

245
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த பூனை கிராமத்தில் குடிநீர் கிணற்றில் தவறி விழுந்த நாகப் பாம்பு ஒன்றை தீயணைப்புத்துறையினர் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். கிணற்றின் சுற்றுச்சுவர...

505
ஆந்திராவின் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள கதிரி பகுதியில் கல்லூரி வளாகத்திற்குள் புகுந்த பாம்புடன் விளையாடிய போதை ஆசாமி பாம்பிடம் கடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். படம் எடுத்து சீறி...

562
மாமல்லபுரம் அருகே வடநெம்மேலியில் உள்ள இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கம், கடந்த 3 ஆண்டுகளில் பெற்ற 1,807 கிராம் பாம்பு விஷத்தை விற்பனை செய்து 2½ கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளதாக...

1209
சென்னை தேமுதிக அலுவலகத்திற்குள் நாகப்பாம்பு ஒன்று புகுந்த நிலையில் மறைந்த விஜயகாந்த் தான் நல்ல பாம்பு உருவத்தில் அலுவலகம் வந்ததாக தேமுதிகவினர் மகிழ்ச்சி தெரிவித்தனர். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேம...



BIG STORY